எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83

Saturday, December 18, 2010

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக வாழ்வாதாரஉதவி


17.12.2010 அன்று தண்ணீர்குன்னத்தை சார்ந்த அப்துல் காதர் என்பவருக்கு குர்பனி தோலில் இருந்து கிடைத்த தொகையைவைத்து சைக்கிள் வாங்கிகொடுக்கப்பட்டது

No comments:

Post a Comment